/* */

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து முதியவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு
X

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து முதியவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்தவர் லூர்து (60). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை