/* */

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்தவர்கள் எதிரே வந்த வாகனத்தில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
X

விபத்துக்குள்ளான வாகனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊமை தலைவன் பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பாண்டி என்பவர் திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ், விக்னேஷ், பாண்டி 3 பேர் மது போதையில் வேகமாக வந்து பாண்டியின் இரு சக்கர வாகனத்தில் மோதியதில், பாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மது போதையில் வந்த மூவரும் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 22 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...