/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது கிணற்றில் நாய் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதனால் தீயணைப்புதுறை வீரர்கள் அனைவரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Updated On: 16 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?