Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.
HIGHLIGHTS
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது கிணற்றில் நாய் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதனால் தீயணைப்புதுறை வீரர்கள் அனைவரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.