/* */

விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
X

சங்கரன்கோவிலில்,  நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில்,  கொரோனா விதிமீறல் மீறி அதிகம் கூட்டம் கூடியதாக புகார் எழுந்துள்ளது. 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கொரோனா விதிமுறைகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக , அதிமுகவை ச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் நேற்று தனியார் விடுதியில் வைத்து, அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கொரோனா கட்டுபாடுகளை மீறி, அதிகம் பேர் கூட்டமாகக் கூடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் அதிமுக நகர செயலாளர் ஆறுமுகம் உட்பட்ட, 200க்கும் மேற்பட்டவர்கள் மீது, நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 25 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...