/* */

இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகள் எரிப்பு: மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் பகுதிகளில் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு எரிப்பதால் பொதுமக்கள் சுவாசக்கோளாறால் அவதி.

HIGHLIGHTS

இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகள் எரிப்பு:  மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி
X

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பெரிய குளம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பெரிய குளம் உள்ளது. குளங்களில் நீர் இல்லாத பகுதிகளை அறிந்த மர்மநபர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இரவு முழுவதும் எரிக்கப்படுவது தினந்தோறும் நிகழ்வாக மாறி வருகிறது.

இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமம், உடனடியாக மருத்துவ கழிவுகள், கெமிக்கல் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள், உள்ளிட்டவற்றை குளத்தில் கொட்டி விடிய விடிய ஏரிப்பதை உடனடியாக தடுத்து, தங்களுக்கும், குழந்தைகளுக்கும் சுவாசக்கோளாறு ஏற்படுவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நீர்நிலைகளில் கொட்டப்படும் மற்ற கழிவுகளையும் அப்புறப்படுத்த அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 27 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...