/* */

சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு

சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு
X

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் மோப்ப நாய் ரிக்கி.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை என்பவரது மகன் இளங்கோ.

இவர் சென்னையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த வந்த நிலையில் நேற்று இரவு பலபத்திராமபுரம் குளக்கரையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டு உள்ளார்.

இச்சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரிக்கி மற்றும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளி யார் என்பதை தேடி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஊத்துமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 17 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்