/* */

ஒண்டிவீரன் 250வது நினைவு தினம்: சங்கரன்கோவிலில் எஸ்.பி. ஆய்வு

சங்கரன்கோவிலில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு.

HIGHLIGHTS

ஒண்டிவீரன் 250வது நினைவு தினம்: சங்கரன்கோவிலில் எஸ்.பி. ஆய்வு
X

சங்கரன்கோவிலில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்தார்.

சங்கரன்கோவில் அருகே சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250வது நினைவு தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது குறித்தும் மாவட்ட எஸ்பி.கிருஷணராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் இரண்டு டிஎஸ்பிக்கள் உட்பட மூன்று காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

Updated On: 18 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்