/* */

மான்கொம்பை பதுக்கியவர் கைது: சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை

வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை.

HIGHLIGHTS

மான்கொம்பை பதுக்கியவர் கைது: சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை
X

  கைது செய்யப்பட்ட வெண்ணி உடன் வனத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரியை சேர்ந்த வெண்ணி என்பவரது வீட்டில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் வீட்டில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை பறிமுதல் செய்து வெண்ணி என்பவரை கைது செய்தனர்.

வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஒரு வருடங்களில் மட்டும் சிவகிரி, தேவிபட்டிணம் பகுதிகளில் வனக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு கோடி ரூபாய் வரை அபாராதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது குறிப்பிடதக்கது.

Updated On: 2 July 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  2. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  6. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  7. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  9. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்