/* */

திருமணத்திற்கு வந்தவரிடம் ரூ. 1 லட்சம் திருடியவர் கைது

திருமணத்திற்கு வந்தவரிடம் ரூ. 1 லட்சம் திருடியவர் கைது
X

சங்கரன்கோவிலில் மணமகள் அறையிலிருந்த ஒரு லட்சம் ரூபாயை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த தனது உறவினரின் திருமணத்திற்காக விக்னேஸ்வரி என்பவர் சென்னையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரி தன் கைப்பையில் வைத்திருந்த பணம் 1 லட்சத்து 500 ரூபாயை மணப்பெண்ணின் அறையில் வைத்து விட்டு திருமண மேடைக்கு சென்று மீண்டும் வந்து கைப்பையை பார்த்த போது அது திருடு போனதை அறிந்து விக்னேஸ்வரி சங்கரன்கோவில் நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மணப்பெண்ணின் அறையிலிருந்து பணத்தை திருடியது சங்கரன்கோவிலை சேர்ந்த முப்புடாதி என்பவர் மகன் ராஜா (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 16 March 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  2. சூலூர்
    பண பலத்தை வைத்து திமுக வெற்றிபெற பார்க்கிறது : அண்ணாமலை புகார்
  3. கல்வி
    நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
  4. தமிழ்நாடு
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி ...
  5. லைஃப்ஸ்டைல்
    பாஸ்தா - உலகின் பிரபல உணவு!
  6. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  7. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  8. வணிகம்
    கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரம்
  9. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!