/* */

சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்

சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்
X

சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலாளர் ரஞ்சன் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் சங்கரன்கோவிலில் பொது மக்களுக்கு மாஸ்க் அணிய அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

Updated On: 17 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. சூலூர்
    பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை
  2. வீடியோ
    🔴LIVE : ராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow...
  3. கோவை மாநகர்
    பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? : வானதி சீனிவாசன் விளக்கம்
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  5. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  7. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  8. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  9. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்