/* */

சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X

சங்கரன்கோவிலில் சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு சாலைப் பணியாளர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கரன்கோவில் நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் வட்டத் தலைவர் குருநாதன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 5 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்