/* */

பள்ளி சிறுமியிடம் காதல் வேடம்: இளைஞர் போக்சோவில் கைது

பள்ளி சிறுமியிடம் காதல் வேடம்: இளைஞர் போக்சோவில் கைது
X

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் முத்துமணி என்ற நபர் அச்சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளால் பேசி, சிறுமியின் பள்ளிக்கு எதிரே உள்ள சந்திக்கு அழைத்து வந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மங்கயர்கரசி விசாரணை மேற்கொண்டு மேற்படி நபரான மாரி கார்த்திகேயன் என்பவரின் மகன் முத்துமணி (19) என்ற நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 21 Feb 2021 6:25 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?