/* */

தலைமைக் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த நபர் கைது

தலைமைக் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த நபர் கைது
X

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு மகாமேடு பகுதியில் சார்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தலைமை காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகவேல் சேர்வை என்பவரின் மகன் கந்தசாமி என்ற நபரை கைது செய்ய முயற்சித்த போது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேற்படி நபர் மீது சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 21 Feb 2021 6:18 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்