/* */

வாகன ஷோரூமில் தீ விபத்து: கோடிக்கணக்கில் தேசம்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள அருணாச்சல ஆட்டோ ஏஜென்சி இரு சக்கர வாகன ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து, கோடிக்கணக்கிலான பொருட்கள் தேசம்.

HIGHLIGHTS

வாகன ஷோரூமில் தீ விபத்து: கோடிக்கணக்கில் தேசம்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில், கனகவேல் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகன ஷோரூம் உள்ளது. இதில் இருந்து புகை வருவதாக சாலையில் சென்ற பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் வந்து கடையை திறந்து பார்த்த போது கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On: 18 Feb 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை