/* */

அம்மா மினி கிளினிக்-அமைச்சர் திறந்து வைத்தார்

அம்மா மினி கிளினிக்-அமைச்சர் திறந்து வைத்தார்
X

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமம், வையக்கவுண்டன்பட்டி கிராமம், செவல்குளம் கிராமம், பனவடலிசத்திரம் கிராமம், சின்னகோவிலான்குளம் கிராமம், நடுவக்குறிச்சி கிராமம், கக்கன் நகர் ஆகிய இடங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்து தெரிவித்ததாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம புறங்களில் 41 அம்மா மினி கிளினிக்குகள் அமையவுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் கிராம புற பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். நகரபகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் செயல்படும். அம்மா மினிகிளினிக்கை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

Updated On: 10 Feb 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்