/* */

போலீசார் அடித்ததாக பக்தர்கள் சாலை மறியல்

போலீசார் அடித்ததாக பக்தர்கள் சாலை மறியல்
X

சங்கரன்கோவிலில் கோவில் திருவிழா ஊர்வலத்தில் போலீசார் அடித்ததாக கூறி பக்தர்கள் சாலை மறியல் செய்தனர் .

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற சாமி அழைப்பு ஊர்வலத்தில் போலீசார் அடித்ததாக கூறி ஊர்வலமாக சென்றவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு உள்ள திருநெல்வேலி ராஜபாளையம் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோவில் திருவிழாவில் அடுத்தடுத்து நிகழ்ச்சி இருந்ததால் ஊர்வலகாரர்கள் சமாதானமாகி கோவிலுக்கு சென்றனர்.அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On: 3 Feb 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்