/* */

சங்கரன்கோவிலில் புதிய காவல் நிலையம் திறப்பு

சங்கரன்கோவிலில் இரண்டு புதிய காவல் நிலைய கட்டிடங்களின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் புதிய காவல் நிலையம்  திறப்பு
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம் மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி (Video Conference) மூலமாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் கலந்து கொண்டு குத்துவிளக்கு விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக புதிய காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்பித்தார்..மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி நாதன், மகேஸ்வரி, மங்கையர்க்கரசி, மார்டின் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்