/* */

விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்கள் வரலாறு காணாத நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 300 விசைத்தறி உரிமையாளர்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விரைவில் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 5 தொழிற்சங்க கூட்டமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன.

Updated On: 22 Jan 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. நாமக்கல்
    பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...