/* */

தென்காசி அருகே மயங்கி விழுந்து பெண் மரணம்

தென்காசி துரைச்சாமிபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த பெண், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தென்காசி அருகே மயங்கி விழுந்து பெண் மரணம்
X

தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்பில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர், மயங்கிய நிலையில் இருந்தார். அவர் மீட்கப்பட்டு, கடந்த 02.09.2021 தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு இறந்துவிட்டார். எனவே, இறந்தவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் இலத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு, காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 11 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...