/* */

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாள் விழா - அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாள் விழா - அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை
X

சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை உள்ள வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் உள்ள திருவருட்சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அதனைத் தொடர்ந்து அவரது பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Updated On: 17 July 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!