/* */

சௌந்தரபாண்டியன் 128வது பிறந்தநாள் விழா: இந்திய நாடார்கள் பேரமைப்பினர் மரியாதை

பெரியாரின் தீவிர பற்றாளர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உருவாக காரணமானவர்

HIGHLIGHTS

சௌந்தரபாண்டியன் 128வது பிறந்தநாள் விழா: இந்திய நாடார்கள் பேரமைப்பினர்  மரியாதை
X

நீதிக்கட்சித்தலைவர்களிம் ஒருவரான சௌந்தபாண்டியனாரின்  பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த இந்திய நாடார்கள் பேரமைப்பினர்

சௌந்தரபாண்டியன் 128-வது பிறந்தநாள் விழா. இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் முன்னிலையில் அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியனாரின் 128 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் நடைபெற்ற நிகழ்வில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

விவசாயிகளுக்காகவும், சமுதாயத்திற்காகவும் அரும்பாடுபட்டவர். பெரியாரின் தீவிர பற்றாளர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உருவாக காரணமானவர். இந்நாளில் அவரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று இந்து நாடார்கள் பேரமைப்பின் துணைத்தலைவர் லூர்து நாடார் தெரிவித்தார்

Updated On: 16 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  2. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  3. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  6. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  8. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  9. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  10. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி