/* */

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு
X

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம்: மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில்  மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு மங்களாபுரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சேக்தாவுது, கடையநல்லூர் யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், அணி அமைப்பாளர்கள் இசக்கி பாண்டியன், கருப்பண்ணன், பம்புலி பேரூர் துணைத்தலைவர் முதலியான்கான், நல்லையா, போகநல்லூர் மகேஷ், புதுக்குடி தினேஷ், சுரேஷ் ,சுதாகர், முத்துசெல்வம் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  4. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  5. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  7. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  9. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  10. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய