/* */

சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்

சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
X

அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட மசூதி திறப்பு விழா நடைபெற்றது. அந்த மசூதிக்கு பல்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் பள்ளிவாசலுக்கு சீர்வரிசை செய்தனர். பல ஊர் மக்களும் அதை பார்த்து வியந்தனர்.

இதே ஊரில் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அங்கு பொதுமக்களின் பங்களிப்பால் தினமும் மதியம் அன்னதானம் நடைபெறும். இதற்கு சாம்பவர்வடகரை மற்றும் பிற ஊர்களைச் சார்ந்த மக்கள் நன்கொடை வழங்குவர்.

அந்த வரிசையில் மதபேதம் இல்லையென்று நிருபிக்கும் வகையில் அவ்வபோது இஸ்லாமியச் சொந்தங்களும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாமிய நண்பனின் குடும்பமும் வழங்கியது. அதுபோல் நேற்று ஓர் உறவினர் வழங்கினார்.

சாம்பவர்வடகரை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஊராக விளங்குகிறது.

Updated On: 15 Aug 2022 2:36 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!