/* */

கடையநல்லூரில் சுயேச்சை வேட்பாளர் மரணம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் இறந்தார்.

HIGHLIGHTS

கடையநல்லூரில் சுயேச்சை வேட்பாளர் மரணம்
X

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மரணமடைந்த சுயேட்சை வேட்பாளர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடையநல்லூர் ஒன்றிய நெடுவயல் கிராம பஞ்சாயத்து பகுதியிலுள்ள 7வது-வது வார்டில்ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 52 வயதான சுயேட்சை வேட்பாளர் பந்தல் ராதாகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பொழுது மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை உறவினர்கள் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் புதிய நீதிக் கட்சியின் தென்காசி மண்டல தலைவராக உள்ளார்.சுயேச்சை வேட்பாளர் என்பதால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 7 Oct 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...