/* */

வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது

தென்காசி அருகே வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேர்.

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில், வனவர் அம்பலவாணன், செல்லத்துரை , வனக்காபாளர் ஆறுமுகம், ராஜா, முத்துசாமி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வேட்டை நாய்களுடன் வேட்டைக்கு சென்ற 4 நபர்கள் கைது செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரன்படி, தலா ரூபாய் 30000 வீதம் மொத்தம் 120000 /- அபராதம் விதிக்கப்பட்டது. இனிய வரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என இதன் மூலம் வனத்துறை சார்பில் எச்சரித்துள்ளது.

Updated On: 4 Nov 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்