/* */

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் கொடை விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் நடைபெற்ற கொடை விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் கொடை விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்
X

பால்குடம் எடுத்த பக்தர்கள்.

தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கிலி பூதத்தார் கோவில் அமைந்துள்ளது. வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கொடைவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் கோவில் கொடை சமயத்தில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.

இந்தாண்டுக்கான கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இன்று காலை சுவாமி சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இரண்டாம் நாள் கொடை தொடங்கியது. காலை பால்குடம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து சுவாமி சங்கிலி பூதத்தாருக்கு அபிஷேக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது . மாலை பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமக்கொடை, நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.

Updated On: 13 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?