/* */

வாசுதேவநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

HIGHLIGHTS

வாசுதேவநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் திமுக ஒன்பது இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வாசுதேவநல்லூர் சேர்மன் பதவியை கைப்பற்றியது.

3வது வார்டில் முனியராஜ், 4 வது வார்டில் செல்வி, 5 வது வார்டில் சரஸ்வதி, 6வது வார்டில் முத்தையா பாண்டியன், 7வது வார்டில் ஜெயராம், 8வது வார்டில் அருணாதேவி, 9வது வார்டில் விமலா, 12வது வார்டில் லில்லி புஷ்பம், 13 வது வார்டில் சந்திரமோகன் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

1-வது வார்டில் பாண்டியம்மாள், இரண்டாவது வார்டில் கனகராஜ் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் பத்தாவது ஆண்டில் மகாலட்சுமி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் 11 வது வார்டில் விஜய பாண்டியன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Updated On: 13 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்