/* */

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் விசாரணை

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் விசாரணை
X

ஆலங்குளத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் அசோக்குமார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமம், அசோக்குமார் என்ற வழக்கறிஞர் சொத்து தகராறு காரணமாக உறவினர்களால் தனது சொந்த வீட்டினுள் வைத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலை செய்த குற்றவாளி ராணுவத்தில் பணிபுரிந்தவர் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அங்கு அசாம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர் பொதுமக்கள் குறிப்பிடுகையில், நெட்டூர் பகுதியில் புறக் காவல் நிலையம் முன்பு இருந்தது. அப்போது சில பிரச்சனைகள் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த புறக் காவல் நிலையம் செயல்பாட்டில் இல்லை. அந்த புற க்காவல் நிலையம் மீண்டும் அமைத்து எங்கள் ஊருக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 July 2023 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  2. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  3. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  5. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  6. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  7. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  9. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  10. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...