/* */

வேலியில் சிக்கிய நாயை மீட்ட செய்தியாளர்கள்.

ஆலங்குளம் அருகே வேலியில் சிக்கி தவித்த நாயை காப்பாற்றிய தனியார் தொலைகாட்சி செய்தியாளர்கள்

HIGHLIGHTS

வேலியில் சிக்கிய நாயை மீட்ட செய்தியாளர்கள்.
X

வேலியில் சிக்கிய நாயை காப்பாற்றிய செய்தியாளர்கள் 

ஆலங்குளம் மலை கோவில் ஆர்ச் அருகே சாலையோரம் வேலியில் நாய் ஒன்ற சிக்கி தவித்தது. அருகில் சென்று பார்த்தபோது நாயின் கழுத்தில் கட்டப்பட்ட செயின் இறுக்கி புண் ஆகி வேதனையில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

இதனைக் கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சாமுவேல் பிரபு மற்றும் கார்திகேயன், சமூக ஆர்வலர் விமல் ராமசாமி உதவியுடன் அந்த நாயை பிடித்து அதன் கழுத்தில் இறுகி இருந்த செயினை கழட்டி விடுவிக்கப்பட்டது. சம்பந்தபட்டவர்களிடம் சிகிச்சை அளிக்க தகவல் அளிக்கப்பட்டது

Updated On: 22 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!