Begin typing your search above and press return to search.
வேலியில் சிக்கிய நாயை மீட்ட செய்தியாளர்கள்.
ஆலங்குளம் அருகே வேலியில் சிக்கி தவித்த நாயை காப்பாற்றிய தனியார் தொலைகாட்சி செய்தியாளர்கள்
HIGHLIGHTS
ஆலங்குளம் மலை கோவில் ஆர்ச் அருகே சாலையோரம் வேலியில் நாய் ஒன்ற சிக்கி தவித்தது. அருகில் சென்று பார்த்தபோது நாயின் கழுத்தில் கட்டப்பட்ட செயின் இறுக்கி புண் ஆகி வேதனையில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
இதனைக் கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சாமுவேல் பிரபு மற்றும் கார்திகேயன், சமூக ஆர்வலர் விமல் ராமசாமி உதவியுடன் அந்த நாயை பிடித்து அதன் கழுத்தில் இறுகி இருந்த செயினை கழட்டி விடுவிக்கப்பட்டது. சம்பந்தபட்டவர்களிடம் சிகிச்சை அளிக்க தகவல் அளிக்கப்பட்டது