/* */

சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது

சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது
X

பொட்டல்புதூரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை ஏற்றி வந்த பொட்டல்புதூரை சேர்ந்த செய்யது மசூது என்பவரின் மகன் மீரான் மைதீன் (32), அப்துல் வஹாஜ் என்பவரின் மகன் சாகுல் ஹமீது (42) மற்றும் செய்யது மசூது என்பவரின் மகன் அப்துல் லத்தீப் (39) ஆகிய,3 நபர்கள் மீதும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 43,680 மதிப்புள்ள 87.36 கிலோ கிராம் கொண்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 31 March 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?