/* */

சிவசைலம் ஊராட்சி 3வது வார்டு தேர்தல்: நாளை மறு வாக்குபதிவு

சிவசைலம் ஊராட்சியின் 3வது வார்டுக்கு நாளை மறு வாக்குபதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவசைலம் ஊராட்சி 3வது வார்டு தேர்தல்: நாளை மறு வாக்குபதிவு
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சிவசைலம் ஊராட்சி பகுதியில் இரண்டாவது வார்டு பகுதிக்கு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 3வது வார்டு பகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின்போது இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த சுமார் 45 பேர் மூன்றாவது பகுதியில் வாக்களித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நாளை மறுவாக்கு பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On: 8 Oct 2021 8:35 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்