/* */

மழையால் குளம் போல் மாறிய ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு

தென்காசி - திருநெல்வேலி சாலையில் மழை நீர் தேங்கி, குளம் போல் இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

மழையால் குளம் போல் மாறிய ரோடு: வாகன ஓட்டிகள்  பெரும்பாடு
X
மழை நீர் தேங்கி, குளம் போல் காணப்படும் தென்காசி - நெல்லை சாலை. 

தென்காசி, திருநெல்வேலி நான்கு வழி சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலைகள் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கி, குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் திருநெல்வேலி - தென்காசி செல்லும் வாகன ஓட்டிகள் , பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள தண்ணீரை அகற்றி, உடனடியாக சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  5. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  6. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  8. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...