/* */

ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி
X

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் முன்பதிவு நேரத்தில் முன்பதிவு மையம் முறையாக செயல்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மதுரை கோட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு மதுரை கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா புகார் அனுப்பினார். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பாவூர்சத்திரம் ரயில்வே முன்பதிவு ஸ்டேஷன் மையம் இயங்கும் என்றும் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையால் பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வருமானம் அதிகரிக்கும், அவ்வாறு அதிகரிக்கும் போது சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் வசதி கிடைப்பது எளிதாக இருக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 30 Sep 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்