/* */

பூலாங்குளத்தில் சிலம்பப் பயிற்சி; 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், பூலாங்குளத்தில் நடந்த சிலம்பப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

பூலாங்குளத்தில் சிலம்பப் பயிற்சி; 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு
X

சிலம்பாட்ட பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள பூலாங்குளம் ஜிபிஎஸ் தோட்டத்தில், இந்திய வீர கலை சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய வீரக்கலை சங்க தலைவர் சேகர் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி, பாவூர்சத்திரம், பூலான்குளம், கீழப்பாவூர், ஆவுடையானூர், ஆழ்வார்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலம்பக்கலை மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்றனர்.

இந்த பயிற்சியில் வீரக்கலை பயிற்சியாளர்கள் ஹரிஹரன், பாலசுப்பிரமணியன், லெட்சுமி, வள்ளிசெல்வம், சிவசங்கர், சக்தி முருகன் ஆகியோர் முன்னின்று பயிற்சி அளித்தார்கள்.

இதனையடுத்து பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On: 31 Aug 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்