/* */

தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை மேட்டூர் ரயில்வே கேட் மூடப்படுகிறது

மேட்டூர் ரயில்வே கேட் நாளை (19.09.2022) திங்கள்கிழமை ஒருநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது.

HIGHLIGHTS

தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை மேட்டூர் ரயில்வே கேட் மூடப்படுகிறது
X

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள மேட்டூர் ரயில்வே கேட் நாளை (19.09.2022) திங்கள்கிழமை ஒருநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On: 18 Sep 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  9. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!