/* */

கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி பலி: வனத்துறையினர் விசாரணை

கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி இறந்ததால் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி பலி: வனத்துறையினர் விசாரணை
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனியார் தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டை துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு செய்தனர். அதில் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்த மயிலை பிடிப்பதற்காக சிறுத்தை தாவி மின்சார கம்பியில் அடிபட்டு இறந்ததாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து கால்நடை மருத்துவர் மனோகரன் கால்நடை மேற்பார்வையாளர் அர்னால்ட் ஆகியோர் சிறுத்தை குட்டி உடலை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?