/* */

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ராமநதி பாசனத்தில் மந்தியூர், ரவண சமுத்திரம், கோவிந்தப்பேரி உள்ளிட்ட கிராமங்களில் 1600 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தற்போது கார் மற்றும் பிசான சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அம்பை 16 என்ற நெல் ரகத்தை பயிரிட்டுள்ளனர். பயிர் நடவு செய்த சில நாட்களில் ஒரு விதமான பூஞ்சை நோய் தாக்கியது.

இந்த நோய்த் தாக்கத்திற்கு வேளாண் துறை சார்பில் சில பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த பரிந்துரைத்தனர். அதனை பயன்படுத்தியும் இந்த நோய் தாக்கம் குறையவில்லை. தொடர்ந்து நெற்கதிர்கள் பழுப்பு நிறமாக மாறி உள்ளது. இதனால் பயிர்கள் முழுவதுமாக கருகி கதிர்கள் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் வேளாண்துறை சார்பில் பல மருந்துகளை பயன்படுத்தும் அதனை பயன்படுத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே அரசு பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Aug 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!