/* */

கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு -எம்எல்ஏ.,கள் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு -எம்எல்ஏ.,கள் குற்றச்சாட்டு
X

ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ., அபூபக்கர்,ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ., பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மின்தடையால் அடிக்கடி பழுதாகிறது. அதனை சரி செய்ய வேண்டும். தற்போது பொதுமக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து வருகின்றனர்/

இந்த சூழ்நிலையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான கொரோனா தடுப்பூசிகள் இல்லை. அதனை மாவட்ட கலெக்டரிடம் கூறிய போது அவர் அதனை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 22 April 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?