/* */

தம்பி தலையில் கல்லை போட்டு கொலை -அண்ணன் கைது

தம்பி தலையில் கல்லை போட்டு கொலை -அண்ணன் கைது
X

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் தம்பி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவர் காலனி பகுதியில் வசித்து வரும் கண்ணன் (33) என்பவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் உடன்பிறந்த சகோதரரான சூடாமணி என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சூடாமணி கோபத்தில் வடக்குவாசெல்வி அம்மன் கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த தனது தம்பியான கண்ணனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.இதுகுறித்து கண்ணனின் தாயார் ஊத்துமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி செல்லத்துரை என்பவரின் மகனான சூடாமணி (47) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 1 April 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...