/* */

வாக்கு கேட்டு சைக்கிள் பேரணி

வாக்கு கேட்டு சைக்கிள் பேரணி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு ஆதரவாக ஆலடிப்பட்டி கிராம மக்கள் மிதிவண்டியில் சென்று வாக்கு சேகரித்தனர். முன்னதாக பேரணியை திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கி வைத்தார். பேரணி ஆலடிப்பட்டி, நல்லூர், குருவன்கோட்டை வழியாக ஆலங்குளம் சென்றடைந்தது. மிதிவண்டியில் சென்றவர்கள் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இந்த மிதிவண்டி பேரணியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி