/* */

சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரம்; மருமகளின் கழுத்தறுத்த மாமனார்

கடையத்தில் உணவு வழங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், மருமகளை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரம்; மருமகளின் கழுத்தறுத்த மாமனார்
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், கீழக்கடையம் குமரேசபுர காலணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 74. இவரது மருமகள் ஸ்ரீஜா வயது 43. இவர் கடந்த ஒராண்டாக தனது மாமனாருக்கு சரிவர உணவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் இன்று முகசவரம் செய்யும் கத்தியால் ஸ்ரீஜா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

இதில் காயமடைந்த ஸ்ரீஜா தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபபட்டார். மாமனார் சுப்பிரமணியனை கடையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 Aug 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  4. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  6. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  7. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  10. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!