/* */

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் கைது
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஐந்து பெண்கள் சேலைகள் வாங்குவது போல நடித்து கடையில் இருந்த சில சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். இதே போல் மாலையிலும், அதே கடைக்கு வந்த சேலைகளை திருட முயன்றபோது ஜோசப்பிடமும், அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களிடமும் கையும், களவுமாக சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜோசப் காவல்துறையினருக்கு தகவல் தர, ஐந்து பெண்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் ஏற்கெனவே இந்த கடைக்கு மூன்று முறை வந்து 25 பட்டு சேலைகளை அவர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது

Updated On: 5 May 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்