/* */

ஆலங்குளம் - கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

கொரானோ ஊரடங்கு உத்தரவு-மக்கள் கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பதை தவிர்க்க சிறப்பு முகாம்

HIGHLIGHTS

ஆலங்குளம் - கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
X

ஆலங்குளம் - கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

கொரானோ ஊரடங்கு உத்தரவு காலமாக இருப்பதால் மக்கள் கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பதைத் தவிர்க்க சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுக்களுக்கு நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாயமான்குறிச்சி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சுபாஷ் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் வீரபாண்டியன், ராமசெல்வம், ஆகியோர் அக்கிராமத்தில் உள்ள ஆடுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 3 Jun 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?