/* */

ஆலங்குளம்- விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.

ஆலங்குளம் அருகே விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆலங்குளம்- விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.
X

விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்று வருகிறது. சிலர் விதிமுறைகளை மீறி ஆடம்பரமாக திருமணம் செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணம் நல்லூர் அருகே உள்ள காசியாபுரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி யானையின் மீது மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

மேலும் திருமண விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகமான நோய் தொற்றுப் பரவி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 7 Jun 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்