/* */

தென்காசியில் அரசு உத்தரவை மீறிய கடைகள், வாகனங்களுக்கு அபராதம்-அதிகாரிகள் அதிரடி

வீரகேரளம்புதூர் பகுதியில் அரசு உத்தரவை மீறிய கடை, வாகனங்களுக்கு ரூ 11ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசியில் அரசு உத்தரவை மீறிய கடைகள், வாகனங்களுக்கு அபராதம்-அதிகாரிகள் அதிரடி
X

தமிழக அரசினால் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூர் பகுதிகளில் உரிய அனுமதி பெற்ற மளிகை கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு வீடு தேடி காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறதா? என வீகேபுதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது உரிய அனுமதியின்றி இயங்கி வந்த மொத்த வியாபார கடையின் உரிமையாளருக்கு ரூ.5000/- மற்றும், சாலையில் செல்லும் இருசக்கர,நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்ததில் உரிய அனுமதி இன்றி பீடி இலை மூடைகளை ஏற்றி வந்த வாகனத்திற்கு ரூ.5000/- மற்றும் மருத்துவ காரணங்களுக்காக முகக்கவசம் இன்றி வந்த 5 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1000 ஆக மொத்தம் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On: 5 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?