/* */

கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு

கடையத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்

HIGHLIGHTS

கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு
X

கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது.

கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்து கடையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வின் போது, காய்கறி, மளிகைக் கடைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நிற்க அறிவுறுத்தினர். உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் அமர்ந்து உணவருந்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பொது இடங்களில் வாகனங்களில் செல்பவர்களை முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினர்.

ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகப்பா, முஹைதீன்பாத்திமா, ஊராட்சி செயலர்கள் வேல்சாமி, பழனி, ஜெயசக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 21 May 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  4. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  5. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  8. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!