/* */

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோலப்போட்டி நடந்தது. இதில் வீரகேரளம்புதூர் வட்டம் பங்களாசுரண்டை பேரன் புரூக் மேல்நிலை பள்ளியிலிருந்து எட்டு நபர்கள் வீதம் ஐந்து குழுக்களாக மொத்தம் 40 மாணவியர்கள் கலந்து கொண்டனர் . இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டினார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வரையப்பட்டிருந்த கோலங்களை பார்வையிட்டு பள்ளி மாணவிகளிடம் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடல் நடத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் தொடர்ந்து ஈடுபட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என உற்சாகப்படுத்தினார்.

Updated On: 18 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்