/* */

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்பு மனு தாக்கல்

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்பு மனு தாக்கல்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்று வரும் போது,

ஆலங்குளம் பகுதியில் ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கபடும். ஆலங்குளம் நகர் பகுதியில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மிக பெரிய வணிக வளாகம் அமைக்கப்படும். கடையம் தாலுகாவாக தரம் உயர்த்தப்படும். கடையம், பாப்பாகுடி, கீழப்பாவூர் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றபடும். இராமநதி- ஜம்பு நதி இணைப்பு திட்டம் தடைப்பட்டு உள்ளது. அது விரைவில் நிறைவேற்றபடும் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உடன் இருந்தார்.

Updated On: 17 March 2021 9:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி