/* */

ஆலங்குளத்தில் லாரி மோதி முதியவர் பலி

ஆலங்குளத்தில் லாரி மோதி முதியவர் பலி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையைச் சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 60). இவர் நேற்று அதிகாலையில் ஆலங்குளம்-தென்காசி ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அன்புராஜின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் காவல்துறையினர் விரைந்து சென்று, இறந்த அன்புராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த சண்முகசுந்தரத்திடம் (47) விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 Feb 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!