/* */

பாவூர்சத்திரம் அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை - காவல்துறையினர் விசாரணை

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS



தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி (எ) மணிகண்டன் பாவூர்சத்திரத்தில் மட்டன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடித்து ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில்திங்கள் கிழமை காலையில் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் டிஎஸ்பி பொன்னிவளவன் மற்றும் பாவூர்சத்திரம்காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏதேனும் முன் பகையா? அல்லது மது போதை தகறாறா ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 14 Dec 2020 5:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா